நாடு முழுவதுமான தற்போதைய காலநிலையின் அடிப்படையில் தொடர்ந்து பெய்யும் மழை இன்று வியாழக்கிழயும் நாளை வெள்ளிக்கிழமையும் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் மேல், வடக்கு, மத்திய, வட மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இலேசான மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம்.
மேலும், தென் மாகாணம் மற்றும் மத்திய மலைப் பிரதேசங்களின் மேற்கு சரிவுகளிலும் மணித்தியாலத்துக்கு 40 - 45 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று நாளையும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM