இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச நாணயநிதியம் கடும் கவலை

Published By: Rajeeban

19 Oct, 2022 | 04:41 PM
image

இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய அதிகாரிகளான Peter Breuer, Senior Mission Chief for Sri Lanka, and Masahiro Nozaki, ம் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை நெருக்கடி மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் வறியவர்கள் மீதான தாக்கம் குறித்தே தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக  சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தங்களின் கொள்கையின் அடிப்படையில் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

;

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11