பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை ஆராய நடவடிக்கை

Published By: Digital Desk 3

19 Oct, 2022 | 03:27 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் அளவு  மற்றும் தரம் குறித்து ஆராய்வதற்கு  வேலைத்திட்டமொன்‍றை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் மற்றும் சேவை அதிகார சபையுடன் இணைந்து எடை அளவீடு திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

நுகர்வோருக்கு வழங்கப்படும் எரிபொருளில் சரியான அளவு உள்ளதா என்றும், அந்த எண்ணெயில் வேறு ஏதாவது கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58