பொலிஸாருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்தது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

Published By: Digital Desk 5

19 Oct, 2022 | 10:40 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்காக , பொலிஸ் சேவையின் உத்தியோகத்தர்களையும் வளங்களையும் தவறாகப் பயன்படுத்தியதன் ஊடாக 'ஊழல்' எனும் குற்றத்தை புரிந்துள்ளமை தொடர்பில்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சிறப்பு  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இளம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இணைந்து நிறுவிய அடக்குமுறை எதிரான  நடவடிக்கைக் குழு, கடந்த  செப்டம்பர் 22ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் BC/1760/2022 என்ற இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் செயலர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

அடக்குமுறை எதிரான  நடவடிக்கைக் குழுவின் முறைப்பாடு தொடர்பில் ஆணைக் குழு ஆரம்ப கட்ட  பரிசீலனைகளை முன்னெடுத்ததாகவும், அதனடிப்படையில் அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகலை முன்னெடுக்க தீர்மனைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22