ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது – உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - மன்னிப்புச்சபை

Published By: Rajeeban

19 Oct, 2022 | 08:02 AM
image

கொழும்பு களனி பல்கலைகழக பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளது.

களனி பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் அவர்களிற்கு எதிராக சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அறிகின்றோம் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.

அமைதியாக ஆர்;பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவேண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை  சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மதிக்கவேண்டிய பாதுகாக்கவேண்டிய நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55