கொழும்பு களனி பல்கலைகழக பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளது.
களனி பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் அவர்களிற்கு எதிராக சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அறிகின்றோம் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.
அமைதியாக ஆர்;பாட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவேண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மதிக்கவேண்டிய பாதுகாக்கவேண்டிய நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM