தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு விற்பனையில் ஒரு மாதத்தில் வசூலான வருமானம் !

Published By: Nanthini

17 Oct, 2022 | 09:52 AM
image

(எம்.வை.எம். சியாம்)

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் கடந்த மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் ஒரு மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ தலைமை நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் கடந்த மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதற்கமைய தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் ஒரு மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

இந்த கோபுரத்தை பார்வையிடுவதற்காக உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் 165,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

பார்வையாளர்கள் கொள்வனவு செய்யப்படும் நுழைவுச்சீட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வசதிகள் மூலம் மேற்படி வருமானம் பெறப்படுகிறது.

தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட முதல் நாள் 21 வெளிநாட்டவர்கள் மற்றும் 2,612 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து பார்வையிட்டதில், அன்றைய நாள் 15 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08