ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்

Published By: Ponmalar

23 Nov, 2016 | 11:09 AM
image

முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். 

இவர் இன்று காலை 10 மணியளவில் நிதிமோடி விசாரணைப்பிரிவில் அஜராகியுள்ளார்.

அமைச்சரவை அனுமதியில்லாமல்  60 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணை பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14