பாரிஸ் கிளப் கடந்த மாதம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனா இந்தியாவுடன் தொடர்புகொண்டது எனினும் இதுவரை அந்த நாடுகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.
நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து பாரிஸ் கிளப் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இரண்டு நாடுகளை தொடர்புகொண்டது.
எனினும் இதுவரை பாரிஸ் கிளப்பிற்கு பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டின் போது பாரிஸ் கிளப் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM