இலங்கையின் கடன் மறுசீரமைப்பு - இந்தியா சீனாவிடமிருந்த பாரிஸ் கிளப்பிற்கு இன்னமும் பதிலில்லை

Published By: Rajeeban

14 Oct, 2022 | 09:33 AM
image

பாரிஸ் கிளப் கடந்த மாதம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனா இந்தியாவுடன் தொடர்புகொண்டது எனினும் இதுவரை அந்த நாடுகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து பாரிஸ் கிளப் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இரண்டு நாடுகளை தொடர்புகொண்டது.

எனினும் இதுவரை பாரிஸ் கிளப்பிற்கு பதில் கிடைக்கவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டின் போது பாரிஸ் கிளப் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55