பல மாதங்களாக உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று சடலங்கள் அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே இந்த சடலங்கள் 12 ஆம் திகதி புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டு மந்திகை கரகம்பன் இந்து மயானத்தில் 12 ஆம் திகதி காலை 10 மணியளவில் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு சடலங்கள் அடையாளங்காணப்பட்டும் உறவினர் பொறுப்பேற்கவில்லை என்றும் ஒரு சடலம் மட்டும் அடையாளங்காணப்படவில்லை என்றும் பருத்தித்துறை அதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM