உரிமை கோரப்படாத 3 சடலங்கள் அரசாங்க செலவில் நல்லடக்கம்

Published By: Vishnu

13 Oct, 2022 | 02:06 PM
image

பல மாதங்களாக உரிமை கோரப்படாத நிலையில் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று சடலங்கள் அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே இந்த சடலங்கள் 12 ஆம் திகதி புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டு மந்திகை கரகம்பன் இந்து மயானத்தில் 12 ஆம் திகதி காலை 10 மணியளவில் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு சடலங்கள் அடையாளங்காணப்பட்டும் உறவினர் பொறுப்பேற்கவில்லை என்றும் ஒரு சடலம் மட்டும் அடையாளங்காணப்படவில்லை என்றும் பருத்தித்துறை அதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37