மேடையேறிய 'பறம்பு நிலம்' நாடகம்

Published By: Nanthini

12 Oct, 2022 | 04:06 PM
image

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்கிசை பரி. தோமாவின் கல்லூரியில் மொழிகள் தினமானது கடந்த சனிக்கிழமை (ஒக் 8) காலை 8.30 மணிக்கு  பாடசாலை அரங்கில் கொண்டாடப்பட்டது. 

குறித்த கல்லூரியின் இடைநிலை வகுப்பு மாணவர்களது மொழித் திறமைகளையும், கலை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இடம்பெற்ற இம்மொழிகள் தினத்தில் கையெழுத்துப் பிரதி வெளியீடு, இலக்கிய உரை, நடனம், குழுப்பாடல், நாடகம் முதலானவை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி அறிவிப்பு மற்றும் கலவையில் நிகழ்த்தப்பட்டன.  

இதன்போது நாடகப்பள்ளி இயக்குநர் பா.நிரோஷனின் நெறியாள்கையில் தமிழ் மாணவர்களால் மேடையேற்றப்பட்ட ‘பறம்பு நிலம்' நாடகமானது சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறு நிலமான பறம்பு தேசத்தை சிறப்புடன் ஆட்சி செய்த சிற்றரசன் பாரியை வஞ்சகத்தால் வீழ்த்திய வரலாற்று இலக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டு  நிகழ்த்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 75ஆவது ஆண்டு...

2026-01-23 15:54:46
news-image

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகப்...

2026-01-24 10:57:45
news-image

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின்...

2026-01-21 16:29:06
news-image

ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு

2026-01-21 13:09:40
news-image

iKING ஆண்கள் ஆடை நிறுவனத்தின் அறிமுக...

2026-01-20 17:58:51
news-image

கலாமித்ரா விருது விழாவில் தமிழகப் பிரமுகர்கள்

2026-01-20 16:55:58
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2026-01-20 14:13:25
news-image

வவுனியா பதிப்பகத்தாருடன் இணையும் இலங்கை பதிப்பக...

2026-01-20 11:37:23
news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25