மேடையேறிய 'பறம்பு நிலம்' நாடகம்

Published By: Nanthini

12 Oct, 2022 | 04:06 PM
image

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்கிசை பரி. தோமாவின் கல்லூரியில் மொழிகள் தினமானது கடந்த சனிக்கிழமை (ஒக் 8) காலை 8.30 மணிக்கு  பாடசாலை அரங்கில் கொண்டாடப்பட்டது. 

குறித்த கல்லூரியின் இடைநிலை வகுப்பு மாணவர்களது மொழித் திறமைகளையும், கலை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் இடம்பெற்ற இம்மொழிகள் தினத்தில் கையெழுத்துப் பிரதி வெளியீடு, இலக்கிய உரை, நடனம், குழுப்பாடல், நாடகம் முதலானவை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி அறிவிப்பு மற்றும் கலவையில் நிகழ்த்தப்பட்டன.  

இதன்போது நாடகப்பள்ளி இயக்குநர் பா.நிரோஷனின் நெறியாள்கையில் தமிழ் மாணவர்களால் மேடையேற்றப்பட்ட ‘பறம்பு நிலம்' நாடகமானது சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறு நிலமான பறம்பு தேசத்தை சிறப்புடன் ஆட்சி செய்த சிற்றரசன் பாரியை வஞ்சகத்தால் வீழ்த்திய வரலாற்று இலக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டு  நிகழ்த்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29