நுவரெலியா மார்காஸ் தோட்டம் மேற்பிரிவை சேர்ந்த இளைஞர், யுவதிகளின் 'உதவும் கரங்கள்' அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா கடந்த சனிக்கிழமை (ஒக் 08) நடைபெற்றது.
இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தி நிகழ்வோடு, வாணி விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை கலாசார நிகழ்வுகளும் மார்காஸ் தோட்ட மேற்பிரிவு ஸ்ரீரங்கா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஜெயராமன் வினோத்ஜி கலந்துகொண்டு, போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்ததுடன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், இளைஞர் சம்மேளன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM