மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் நாடு பிளவுபடாமல் பாதுகாக்க வேண்டும்

Published By: Ponmalar

22 Nov, 2016 | 07:53 PM
image

மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் இன்று பல மத்திய கிழக்கு நாடுகள் அழிவை சந்தித்துள்ளன. அவ்வாறானதொரு நிலைக்கு இலங்கை சென்றுவிடாது தடுக்க வேண்டும். அதற்கு பொலிஸாரின் பாதுகாப்பு அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்தார். 

களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பெற்று வெளியேறும் பொலிஸாரின் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

மத்திய கிழக்கில் பல நாடுகள் இன்று மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் அழிந்துகொண்டிருக்கின்றன.

அவ்வாறானதொரு அபாக்கிய நிலைக்கு இலங்கை போய்விடக்கூடாது. 

எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினர்  நிம்மதியாக வாழ்வதற்கு நாட்டில் சமாதானத்தையும் இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19