சேலை அணிந்த பெண்கள் கபடி விளையாடும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்திய நிர்வாக சேவை அதிகாரியான அவனிஷ் சரண் டுவிட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான தடவைகள் இந்த வீடியோவை பார்வையிடப்பட்டுள்ளது.
ஏனைய கபடி போட்டியாளர்களைப் போன்று பல பெண்கள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றனர். ஆனால், அவர்கள் சேலை அணிந்த நிலையில் போட்டிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமது தலையையும் அவர்கள் முக்காட்டினால் மூடியுள்ளனர்.
'நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர், சத்திஸ்கரியா ஒலிம்பிக்கில் பெண்கள் கபடி' என்ற குறிப்புடன் மேற்படி வீடியோவை அவனிஷ் சரண் வெளியிட்டுள்ளார்.
13,000 இற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை 'லைக்' செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM