கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்துவதாக கூறி வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட பெண் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு மோசடி செய்யப்பட்ட பெருந்தொகை பணத்தை சந்தேக நபர் டுபாய்க்கு அனுப்பியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் இரண்டு வங்கிக் கணக்குகளில், ஒன்றில் 35,000 ரூபாவும், மற்றொன்றில் 65,000 ரூபா மட்டுமே உள்ளதால், அவர் கோடீஸ்வரர்களை ஏமாற்றி மோசடி செய்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பாக அவரது நிதி நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகிக்கும் 35 பேரிடமும் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு சி.ஐ.டி.யினர் தயாராகி வருவதாக தெரிய வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM