(எம்.வை.எம்.சியாம்)
2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் 700 000 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாகவே 3 இலட்சம் கடவுச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளன.
எனினும் இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் 700 733 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 409 919 ஆண்களுக்கும் 290 814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அதிகளவு எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM