2015 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்துக்கு அதிகமான உல்லாசப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை உல்லாசப் பயண அதிகார சபை தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டை விட உல்லாசப் பயணிகளின் வருகை 18.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அதிகார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, லண்டன் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளிலிருந்தே உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM