முகம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு அல்குர்ஆன் ஓதும் நிகழ்வு 

Published By: Nanthini

08 Oct, 2022 | 01:12 PM
image

பி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு 07 இல் உள்ள தெவட்டஹக ஜூம் ஆப் பள்ளிவாசலில் கடந்த 12 நாட்களாக இடம்பெற்ற அல்குர்ஆன் ஓதும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஒக் 7) குர்ஆன் தமாமுடன் நிறைவடைந்தது.

பள்ளிவாசலின் தலைவர் றியாஸ் சாலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். 

(படங்கள்: ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right