கொழும்பு - காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல்போன சிறுவன் கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவராவார்.
இன்று வெள்ளிக்கிழமை பகல் 2 மணியளவில் ஏழு நண்பர்களுடன் கொழும்பு காலிமுகத்திடல் கடற் கரைக்கு குறித்த சிறுவன் சென்றுள்ளார்.
குறித்த பகுதியில் மக்கள் ஒன்று திரண்டுள்ளதுடன் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM