காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய சிறுவனை காணவில்லை !

Published By: Digital Desk 3

07 Oct, 2022 | 05:11 PM
image

கொழும்பு - காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07)  இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல்போன சிறுவன் கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இன்று வெள்ளிக்கிழமை பகல் 2 மணியளவில் ஏழு நண்பர்களுடன் கொழும்பு காலிமுகத்திடல் கடற் கரைக்கு குறித்த சிறுவன் சென்றுள்ளார்.

குறித்த பகுதியில் மக்கள் ஒன்று திரண்டுள்ளதுடன் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13