ஜெனீவா தீர்மானம் ஜிஎஸ்பி - சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்- நீதியமைச்சர்

Published By: Rajeeban

07 Oct, 2022 | 03:59 PM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தினது உதவியும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் கிடைப்பதற்கான வாய்ப்புகளிற்கு  பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒருதேசமாக காலத்திற்கு காலம் பின்பற்றிய நிலைப்பாடுகளும் தலைவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை இலங்கையை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15