மதவாச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.
வீதி ஒழுங்கை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரிடம் மதுபான போத்தல் ஒன்றை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM