மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

Published By: Ponmalar

22 Nov, 2016 | 11:15 AM
image

மதவாச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.

வீதி ஒழுங்கை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரிடம் மதுபான போத்தல் ஒன்றை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58