5 வயதான தனது வளர்ப்பு மகனின் விதைகளை நீக்குவதற்கு (காயடித்தல்) முயன்ற குற்றச்சாட்டில், அமெரிக்கப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
இப்பெண் மேற்படி சிறுவனை துஷ்பிரயோகப்படுத்தியமை தொடர்பில் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சி குற்றச்சாட்டும் இவற்றில் அடங்கும்.
இச்சிறுவன் தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து கடந்த ஜூலை மாதம் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
கடுமையான எரிகாயங்கள் உட்பட பல்வேறு காயங்களுக்குள்ளான சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பெண் பிணையில் செல்ல வேண்டுமானால் 20 லட்சம் டொலர்களை செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM