ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி நகல்வடிவம் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் 51 அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இலங்கை தொடர்பான முதன்மை நாடுகள் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளன.
இந்த தீர்மானத்திற்கு 30 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை இந்த தீர்மானத்தை எதிர்க்கும் அதற்கு எதிராக செயற்படும் தீர்மானத்தின் 8வது பத்தியை எதிர்க்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM