வாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும் மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 6 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25 ஆயிரம் அறவிடுவதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று நிதியமைச்சர், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மது போதையுடன் வாகனம் செலுத்தல், காப்புறுதி, வாகன அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள் இல்லாமை, அதிவேகத்துடன் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல் மற்றும் இடது பக்கமாக வாகனத்தை முந்துதல் போன்ற குற்றங்களுக்கே குறித்த தண்டப்பணம் அறவிடப்பட இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM