சாய்ந்தமருது கடலில் மிதந்த பெண்ணின் சடலம் கடற்படையினரால் மீட்பு

Published By: Digital Desk 5

03 Oct, 2022 | 01:15 PM
image

சாய்ந்தமருது கடலில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கல்முனை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதப்பதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் குறித்த பெண்ணின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதை அவதானித்தனர்.

மீனவர்கள் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து  சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையின் உதவியை நாடியிருந்தனர். 

இதனடிப்படையில் கடலில் மிதந்த 55 - 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு கல்முனை கடற்படை முனைக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19