கோப் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் சரித ஹேரத் - ஜனாதிபதி பிரதமர் மீது குற்றச்சாட்டு

Published By: Rajeeban

03 Oct, 2022 | 12:03 PM
image

ஜனாதிபதியும் பிரதமரும் தன்னை கோப் குழுவிலிருந்து நீக்கியதன் மூலம் ஊழலிற்கு வழிவகுக்கின்றனர் என கோப்பின் முன்னாள் தலைவர் சரித ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார்.

டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கோப் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வுகூறப்பட்டது போன்று எனது பெயர் இடம்பெறவில்லை, ஊழல்நிலவும் முறைமைக்கு ஆதரவான திருடர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்பவர்கள் வெற்றிபெற்றிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குற்றங்களிற்கு காரணமானவர்கள் என்னை கோப் குழுவிலிருந்து வெளியேற்ற விரும்பினார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியவர்களே பிரமரே இது உங்களிற்கு வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ...

2026-07-22 15:34:48
news-image

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு...

2026-07-22 18:06:45
news-image

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச தளங்களில்...

2026-07-22 19:28:24
news-image

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்; மக்களுக்காக தொடர்ந்து குரல்...

2026-07-22 19:22:06
news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45