bestweb

யாழில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 153 ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள்

Published By: Vishnu

02 Oct, 2022 | 01:54 PM
image

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், யாழ் மாநகர பிரதி முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் அரசியல் சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது காந்தீயம் ஏடு யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ்  ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

மேலும் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலும் மாணவர்களினால் இசைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் காமராஜரின் 122ஆவது பிறந்த தின...

2025-07-18 19:13:24
news-image

மானிப்பாய் இந்து கல்லூரியில் விபுலானந்தர் நினைவுப்...

2025-07-18 15:41:22
news-image

சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு நிறைவை...

2025-07-17 18:32:29
news-image

வவுனியா சோமசுந்தரப்புலவர் சிலையருகில் ஆடிப்பிறப்பு நிகழ்வு  

2025-07-17 18:23:52
news-image

விஸ்வாஸ் வருடாந்த நிகழ்வு - 2025

2025-07-17 20:37:16
news-image

ஆடிப்பிறப்பை முன்னிட்டு சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்...

2025-07-17 13:40:52
news-image

கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஜப்பானிய பொன்...

2025-07-17 16:30:08
news-image

திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன்! 

2025-07-15 18:22:04
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-07-14 17:08:18
news-image

“ இங்கு முன்பு ஏதோ இருந்தது”...

2025-07-14 15:17:01
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய...

2025-07-14 13:50:37
news-image

முஸ்லிம் பெண்களின் கதைகள் கண்காட்சி

2025-07-14 13:10:12