திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2022 தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் சனிக்கிழமை முதலாம் திகதி நடைபெற்றது.
இன்டர்நேஷனல் மார்சல் ஆட்ஸ் கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்படி சுற்றுப்போட்டி சிஹான். முகமத் இக்பால் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக பேராசிரியர். எம்.எம்.பாஃசில் கலந்து சிறப்பித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், இந்தியாவிலிருந்தும் கராத்தே வீரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM