தனது காதலனின் மகனான சிறுவனை நாயுடன் பாலியல் உறவுகொள்ள நிர்ப்பந்தித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கொலம்பிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இப்பெண் மேற்படி 13 வயது சிறுவனுக்கு வழங்கிய வேலைகளை செய்தால், அச்சிறுவனுக்கான தண்டனையாக நாயுடன் பாலியல் உறவுகொள்வதற்கு அப்பெண் நிர்ப்பந்தித்ததாக கொலம்பிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் றியோனெக்ரோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறுவன் விசித்திரமாக நடந்துகொள்வதை அவனின் தாய் உணர்ந்தபோது, அவனிடம் அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது தனது தந்தையின் காதலி செய்த கொடுமையை தனது தாயிடம் அச்சிறுவன் கூறியுள்ளான்.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்ப்பட்டதையடுத்து, பொலிஸார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
41 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
தனது வளர்ப்பு நாயுடன் இச்சிறுவனை அப்பெண் பாலியல் உறவுகொள்ள நிர்ப்பந்தித்துள்ளார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM