கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
உயர்பாதுகாப்பு வலயங்கள் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொருளாதார ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாற்று பாதுகாப்பு திட்டமொன்று முன்வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.புதிய திட்டம் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM