கொழும்பு உயர் பாதுகாப்பு வலய திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானம்

Published By: Rajeeban

27 Sep, 2022 | 04:54 PM
image

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்வது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

உயர்பாதுகாப்பு வலயங்கள் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொருளாதார ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாற்று பாதுகாப்பு திட்டமொன்று முன்வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.புதிய திட்டம் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58