இந்து யாத்திரிகர்களுடன் சென்ற படகு விபத்து : 32 பேர் பலி - பங்களாதேஷில் சம்பவம்

Published By: Digital Desk 5

27 Sep, 2022 | 11:18 AM
image

வட பங்களாதேஷில் ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட  சுமார் 100 இந்து யாத்திரிகர்களுடன் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் குறைந்தது 32 பேர் பலியாகியுள்ளனர். 

கரடோவா ஆற்றின் மறுகரையில் பஞ்சகார்ஹ் மாவட்டத்தில் பொடா பிரதேசத்திலுள்ள பத்திஷ்வர் ஆலயத்தை நோக்கி அளவுக்கதிகமானொரை ஏற்றி சென்ற படகே ஆற்றின் மத்தியில் பயணித்து கொண்டிருந்த போது கவிழ்துள்ளது.

மேற்படி படகு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 25 பேரின் சடலங்கள் விபத்து எற்பட்ட அதேதினத்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 7 சடலங்கள் திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளன.

முதல் நாள் மீட்கப்பட்ட சடலங்களில் 8 சிறுவர்களும் 12 பெண்களும் உள்ளடங்குகின்ற நிலையில் திங்கட்கிழமை மீட்கப்பட சடலங்கள் தொடர்பாக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39
news-image

புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளேன்- பிரிட்டிஸ் இளவரசி

2025-01-16 14:10:11
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி...

2025-01-16 11:21:48
news-image

யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னரும் காசாவில்...

2025-01-16 10:42:56
news-image

துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும்...

2025-01-16 07:09:56
news-image

எனது வெற்றியே யுத்தநிறுத்தஉடன்படிக்கையை சாத்தியமாக்கியது –...

2025-01-16 00:32:44
news-image

ஆறுவார கால யுத்த நிறுத்தம் -...

2025-01-16 00:12:39
news-image

தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான...

2025-01-15 17:13:04
news-image

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க...

2025-01-15 13:32:17
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை...

2025-01-15 12:31:56
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45