தம்புத்தேகம பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்புத்தேகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM