வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது

Published By: Digital Desk 5

27 Sep, 2022 | 09:28 AM
image

தம்புத்தேகம பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்புத்தேகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 223 இலட்சம்  ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38