விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கண் பகுதியில் கண்டைந்ததாக கூறப்படும் இராணு வீரர் ஒருவருக்கு வெளிநாட்டில் வைத்திய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனை இராணு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
காயமடைந்ததாக கூறப்படும் இராணு வீரரான மஹிராஜ் என்பவருக்கு கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் இராணுவ வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் இணைந்து சிகிச்சையளித்து வருவதாக இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM