கண்ணில் காயமடைந்த இராணு வீரரின் வைத்திய சிகிச்சைக்கு நிவாரணம்

Published By: Ponmalar

18 Nov, 2016 | 03:27 PM
image

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கண் பகுதியில் கண்டைந்ததாக கூறப்படும் இராணு வீரர் ஒருவருக்கு வெளிநாட்டில் வைத்திய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை இராணு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

காயமடைந்ததாக கூறப்படும் இராணு வீரரான மஹிராஜ் என்பவருக்கு கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் இராணுவ வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் இணைந்து சிகிச்சையளித்து வருவதாக இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31