உள்ளூர் சந்தையில் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் நாட்டில் உள்ள தங்களது உறவினர்கள் சார்பாக, எரிவாயு சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை செய்யும் வகையில், லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்திட்டமே இதற்குக் காரணம் என தெரிவித்துள்ளது.
குறித்த திட்டம் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த விரும்புவதால் சமையல் எரிவாயுவின் தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM