நுகேகொட பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் காரில் பயணித்த பெண்ணொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை நுகோகொடையில் உள்ள பங்கிரிவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியில் வசித்துவரும் கணவரும், மனைவியும் காரில் வீட்டிலிலிருந்து வெளியேறி சிறிது நிமிடத்தில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் குறித்த கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த பெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM