நாம் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போது பாட்டி தோளைக் கடித்தது, மாமாவின் மூக்கை காலால் எட்டி உதைத்தது, அப்பாவின் மீசையை சப்பாத்தி மாவாய் பிசைந்ததை சொந்தங்கள் இன்று சொன்னால், நமக்கு வெட்கம் வருமே தவிர, அந்த நினைவுகள் வரவே வராது. காரணம் என்ன?
அனைவரையும் போலவே நீங்களும் குழந்தைப் பருவ அம்னீசியாவால் தாக்கப்பட்டுவிட்டீர்கள். இது தொடர்பான ஆய்வில், 3 வயதில் ஒரு வயது நினைவுகளை நினைவுகூர முடிகிறது என்றாலும், 7 வயது ஆகும்போது நம் சிறு வயது நினைவுகள் முழுமையாக அழிந்துவிடும். எப்படி இந்த மெஜிக் நிகழ்கிறதென இன்னும் அறிவியல் கண்டறியவில்லை என்பதே உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM