( எம்.எப்.எம்.பஸீர்)
ச.தொ.ச. முன்னாள் தலைவர் வெனுர குணவர்தன சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பிலான விவகாரம் தொடர்பில் அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெனுர குணவர்தன, இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில், நாளை 21 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM