ச.தொ.ச. முன்னாள்  தலைவர் சி.ஐ.டி.யால் கைது - நாளை வரை விளக்கமறியல்

Published By: Digital Desk 4

21 Sep, 2022 | 12:22 AM
image


( எம்.எப்.எம்.பஸீர்)

 .தொ.. முன்னாள் தலைவர் வெனுர குணவர்தன  சி..டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பிலான  விவகாரம் தொடர்பில்  அவரை சி..டி.யினர் கைது செய்துள்ளனர்.
 கைது செய்யப்பட்ட வெனுர குணவர்தன, இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில், நாளை 21 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தல்...

2025-02-18 11:34:40
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26