பொதுக் கம்பனிகளின் சட்டவிதிமுறைகளில் நீக்கம்

Published By: Raam

17 Nov, 2016 | 09:41 PM
image

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகள் பொதுப் பங்குகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலினை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள சட்டத்தின் படி நூற்றுக்கு 20 வீதமான பங்குகள் பொது மக்களுடையதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32