பொதுக் கம்பனிகளின் சட்டவிதிமுறைகளில் நீக்கம்

Published By: Raam

17 Nov, 2016 | 09:41 PM
image

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகள் பொதுப் பங்குகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலினை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள சட்டத்தின் படி நூற்றுக்கு 20 வீதமான பங்குகள் பொது மக்களுடையதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39
news-image

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

2025-11-11 14:52:49
news-image

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் -...

2025-11-11 14:46:20
news-image

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை...

2025-11-11 17:35:23