பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டமொன்று நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில்புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம் 19 ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சானக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகளும் குறித்த கையெழுத்து சேகரிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வழு சேர்க்கும் முகமாக கலந்து கொண்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மூவின மத மக்களும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கி தத்தமது கையொப்பங்களையிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM