கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Vishnu

19 Sep, 2022 | 04:07 PM
image

( எம்.நியூட்டன்)

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் 100 நாள் செயற்பாட்டில் 50 ஆவது நாளான இன்று (19) திங்கட்கிழமை அரியாலையில் பட்டம் ஏற்றி கவனயீர்ப்பு இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் சட்ட தரணி  அம்பிகா சிறிதரன் கலந்து கொண்டு  வடக்கு கிழக்கு மக்களிற்கான  அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றிநும் மக்கள் எவ்வாறான பங்களிப்புக்களை செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தி பட்டங்கள்ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59