பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமனம்

Published By: Digital Desk 5

17 Sep, 2022 | 04:40 PM
image

(எம்.மனோசித்ரா)

இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சனிக்கிழமை (17)அதிகாலை இங்கிலாந்திற்கு விஜயம் செய்தார்.

இதன் காரணமாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய  வெள்ளிக்கிழமை (16) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைத்துள்ள நியமனக்கடிதத்தில் , அரசியலமைப்பின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய நிதி இராஜாங்க அமைச்சரான உங்களை 2022 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் , நான் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பும் வரை பதில் நிதி அமைச்சராக நியமிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, நிதி, பொருளாதாரம் மற்றும் தேசிய கொள்கைகளுக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31