ரோஹித அபே குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி 

Published By: Ponmalar

17 Nov, 2016 | 12:24 PM
image

முன்னாள் அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  நிசாங்க பந்துல்ல கருணாரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர்  20 ஆம் திகதிமுதல் டிசம்பர் 25 வரை வெளிநாடு செல்வதற்காக இவர் நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் 415 இலட்சம் ரூபா சொத்துக்களை  சம்பாதித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03