தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகத்தில் நடைபெற்றது.
ஈகை சுடர்களை மாவீரன் கப்டன் ஒளி வேந்தனின் தாயார் ரஞ்சனிதேவியும் மாவீரன் கப்டன் தீவண்ணனின் தாயாரும் மாவீரன் வீரவங்கை ஒளிஅமுதனின் தாயாரும் மாவீரன் வீர வேங்கை தமிழ் மைந்தனின் தாயாரும் ஏற்றினர்.
மலர்மாலைகளை வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி பூநகரி அவர்களின் தவிசாளர்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் அணிவித்தனர்.
மலர் அஞ்சலிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM