விமல் வீரவன்சவின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இருவர் கைது

Published By: Vishnu

13 Sep, 2022 | 01:46 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இருவர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்பாட்டங்களின் பின்னர் ஏற்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீடு உட்பட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 31இ 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹவத்த மற்றும் கம்புறுபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58