லஹிரு வீரசேகர மீண்டும் கைது !

09 Sep, 2022 | 10:33 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர மீண்டும் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸரால் இன்று வெள்ளிக்கிழமை ( 9) இரவு அவர் டுப்ளிகேஷன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி  மருதானை - எல்பின்ஸ்டன் மண்டபம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37