( எம்.எப்.எம்.பஸீர்)
காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர மீண்டும் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸரால் இன்று வெள்ளிக்கிழமை ( 9) இரவு அவர் டுப்ளிகேஷன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி மருதானை - எல்பின்ஸ்டன் மண்டபம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM