முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (9) காலை டுபாய் பயணமானார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா செல்வதற்காக டுபாய்க்கு புறப்பட்டதை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை 10.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து EK-651 என்ற எமிரேட்ஸுக்கு சொந்தமான விமானத்தில் பசில் ராஜபக்ஷ டுபாய்க்கு புறப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் டுபாயிலிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM