தமிழ் மக்களுக்கான கெளரவமான உரிமையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Vishnu

08 Sep, 2022 | 05:16 PM
image

( எம்.நியூட்டன்)

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமை கோரி 100 நாள் விழிப்புணர்வு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மாவட்டங்கள் கிராமங்கள் தோறும் மக்களின் உரிமைகள் தேவைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் 08 ஆம் திகதி வியாழக்கிழமை 39ஆவது நாளாக குருநகரில் இந் நிகழ்வு இடம்பெற்றது. 

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு சார்பில் சட்டதரணி அம்பிகா சிறீதரன் நிகழ்வின் நோக்கம் பற்றி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அப்பகுதி மக்களால் தமிழ் மக்களுக்கான கெளரவமான உரிமை வேண்டும் என கேரி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த நிகழ்வானது வலிகாமம் கிழக்கு புத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு அங்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் இந்த நிகழ்வு இங்கு நடாத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அதையும் மீறி நடந்தால் விசாரணைக்கு உட்படுத்வீர்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள் இதனால் தமது பகுதியில் விழிப்புணர்வு மேற்கொள்ள முடியவில்லை என புத்தூர் பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51
news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,604 பேர்...

2025-03-20 11:02:33
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

ஊடகவியலாளர் நிலாந்தன் தமிழரசுக் கட்சியில் போட்டி!

2025-03-20 10:57:14
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33