உலகளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியம் ஆகிவிட்டது.
கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.
இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்.
மாறாக, அரை வேக்காடு நிலையில் அரைகுறையாக வேகாமல் சமைத்து சாப்பிட்டால், உடல்நிலையில் கடும் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பக்டீரியா உருவாகிறது. அவை நரம்பு செல்களில் புகுந்து, சிறிது சிறிதாக அவற்றை செயலிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. இது தீவிரமடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாத நோயை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM