கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய மாணவிகள் அண்மையில் வெளிவந்த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளனர்.
அவ்வகையில் 3A பெறுபேற்றினை 20 மாணவியரும் 2A B பெற்ற 7 மாணவியரும் சைவமங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கழக முகாமையாளர் செல்வி மாலா சபாரட்ணம், கழக உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு பாடசாலை மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM