நாட்டிய கலா மந்திர் ஸ்தாபக இயக்குநர் ‘கலாசூரி’ ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவி செல்வி அம்ரிதா கேதீஸ்வரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வரங்கேற்ற வைபவத்தில் நிர்த்தனா நடனப்பள்ளி இயக்குநர் ‘கலைமாமணி’ ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் அவர் கௌரவிக்கப்படுவதையும், மாணவியின் அரங்கேற்ற நடனக் காட்சிகளையும், மாணவிக்கு ஆசிரியர் நடனத்திற்கான சான்றிதழ் வழங்கி வைப்பதையும், நிகழ்வில் இணைந்து செயல்பட்ட அணிசேர் கலைஞர்களையும் காணலாம்.
(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM