(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புஸல்லாவை
புஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹலகம பிரதேசத்தில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் 30 வயதுடைய நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் , அவரது மனைவியின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே கொலைக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இக்கொலை தொடர்பில் 44 வயதுடைய இஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். புஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கஹடகஸ்திகிலிய
கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவுல்வெள பிரதேசத்தில் கடந்த 3 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , கிணறு ஒன்றில் வீசப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM