கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

Published By: Vishnu

06 Sep, 2022 | 11:05 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புஸல்லாவை

புஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹலகம பிரதேசத்தில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் 30 வயதுடைய நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபருக்கும் , அவரது மனைவியின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட மோதலே கொலைக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இக்கொலை தொடர்பில் 44 வயதுடைய இஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். புஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கஹடகஸ்திகிலிய

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவுல்வெள பிரதேசத்தில் கடந்த 3 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , கிணறு ஒன்றில் வீசப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01